sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தெய்வத்தை முழுமையாக நம்பு

/

தெய்வத்தை முழுமையாக நம்பு

தெய்வத்தை முழுமையாக நம்பு

தெய்வத்தை முழுமையாக நம்பு


ADDED : ஏப் 25, 2011 12:04 PM

Google News

ADDED : ஏப் 25, 2011 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வத்தின் விருப்பப்படி உலகம் நடக்கிறது. தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்தாலும் அது நிச்சயமாக வெற்றி பெறும்.

* உள்ளத்தை தெய்வத்துக்கு பலியாகக் கொடுப்பதே யாகம். அவ்வாறு யாகம் செய்பவருக்கு வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் ஆகிய மேன்மைகள் கிடைக்கும்.

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும் உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது, இவை தான் தெய்வம். இதனைத் தவிர வேறு தெய்வமில்லை.

* தெய்வம் உண்டு என்பது அறிவுமயம். அந்த அறிவுக்கடலில் 'நான்' என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக்குழாயை அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அகங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும், தெய்வ ஞானமும் உண்டாகும்.

* தெய்வத்தை முழுவதுமாக நம்பி, உண்மை பேசுவதுடன் நியாயத்தையே எப்போதும் செய்தால் தானாக இன்பங்களை பெறலாம்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us